ஓர் அழகான எழுத்து முயற்சி.

who will cry when you die

4 comments


வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.


1 . discover your calling 

2 . Every day be kind to a stranger

3 . Maintain Your Perspective 

4 . Practice Tough Love 

5 . Keep a Journal

6 . Develop an Honesty philosophy

 

 

 

 



நன்றி




4 comments :

  1. மாப்ள எழுதுங்க நானும் தெரிஞ்சிப்பேனுல்ல!

    ReplyDelete
    Replies
    1. http://sekar-thamil.blogspot.in/2012/02/discover-your-calling.html

      இதோ ரெடி மாமா நீங்க படிக்கலாம்

      Delete
  2. முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். புத்தகத்தின் பெயரில் உள்ள பிழையைக் கவனித்து மாற்றவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பிழையை சுட்டி காட்டியமைக்கும் மிக்க நன்றி.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..