ஓர் அழகான எழுத்து முயற்சி.

மனித தர்மம்

2 comments
கடித்த எறும்பின்
கருணை மனுவை
அதை கொன்ற பின்,
பரிசீலிக்கும்
மனித தர்மத்தை
என்னவென்று சொல்ல?



2 comments :

  1. பாவம் எறும்பு. அது கடிக்கவே இல்லை என்று வாதாட அதற்கு ஒரு வக்கீல் கிடைக்கவில்லை.

    கோபாலன்

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..